ஆண்டாள் திருப்பாவை 8 | இறைவனை சரண் புகுவோம்…!

கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு மேய்வான் பரந்தகாண்! மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக் கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடையை பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய தேவாதி …