
சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துஉன் பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்; பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது; இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா! எற்றைக்கும் ஏழேழ் …
சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துஉன் பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்; பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது; இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா! எற்றைக்கும் ஏழேழ் …
அங்கண் மாஞாலத்து அரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற் கீழே சங்கமிப்பார் போல வந்து தலைப்பெய்தோம்; கிங்கிணி வாய் செய்த தாமரைப் பூப்போலே, செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ? திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல் …
கண்ணனுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடுவோம் நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே! கொடிதோன்றும் தோரண வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்; ஆயர்சிறுமிய ரோமுககு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்; தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடுவான் …
கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு மேய்வான் பரந்தகாண்! மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக் கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடையை பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய தேவாதி …