‘தி.மலை அண்ணாமலையார் கோயில் தீபத் திருவிழாவில் 50 லட்சம் பக்தர்கள் திரளுவார்கள்’

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலை யார் கோயில் வளாகத்தில் இந்த ஆண்டு தீபத் திருவிழா தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட காவல் …