வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யஆறுகாட்டுத்துறையில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் மீது அடையாளம் தெரியாத பைபர் படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், ஜிபிஎஸ் கருவி, செல்போன், பேட்டரி உட்பட ரூ.50,000 மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
நகை மாவட்ட மீனவர்கள் தொடர்ந்து பல இன்னல்களுக்கு ஆளாகும் நிலையில், தற்போது இலங்கை கடற்கொள்ளையர்கள் எல்லை தானடி வந்து மீனவர்களை தாக்கி, அவர்களிடமிருந்து ரூ.50,000 மதிப்பிலான மீன்பிடி உபகரணங்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com
நன்றி
Publisher: 1newsnation.com
