Spirituality: உங்க மனைவி கர்ப்பமா இருக்காங்களா? – கணவர் இந்த தவறுகளை மட்டும் மறந்தும் செய்யவே கூடாது!

Spirituality: உங்க மனைவி கர்ப்பமா இருக்காங்களா? - கணவர் இந்த தவறுகளை மட்டும் மறந்தும் செய்யவே கூடாது!

மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் இதை செய்யக்கூடாது

  • மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் கடலில் குளிக்கு கூடாது.
  • மரங்களை வெட்டவோ அல்லது பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கவோ கூடாது (விலங்கைக் கொல்வதாகக் கருதப்படுகிறது)
  • 7 மாத வயதில் இருந்து பிரசவம் வரை ஷேவ் செய்ய வேண்டாம்.
  • இந்த ஒன்பது மாதங்களில், ஒருவர் இறந்த உடலை எடுத்துச் செல்லக்கூடாது, இறுதி ஊர்வலங்களில் பங்கேற்கக்கூடாது, சடங்குகள் செய்யக்கூடாது.
  • மனைவி கருவுற்றிருப்பதை அறிந்த பிறகு புனித யாத்திரை, வெளிநாட்டுப் பயணங்கள் செய்யக்கூடாது.
  • படகு சவாரி, மலை ஏறுதல் போன்றவற்றை செய்யவே கூடாது என்று புராணங்கள் கூறுகின்றன.
  • அடிக்கல் நாட்டுதல், புது வீட்டிற்கு செல்லுதல் போன்ற நிகழ்வுகளையும் தவிர்க்க வேண்டும்.
  • மரங்களில் இருந்து முழுமையாக பழுக்காத பழங்கள் மற்றும் முழுமையாக திறக்கப்படாத பூக்களை அறுவடை செய்யக்கூடாது.

இதெல்லாம் தந்திரங்கள் அல்ல.. பந்தத்தை வலுப்படுத்தும் ஆரோக்கியமான வழிகள்.. இது மட்டுமின்றி பெரியோர்கள் கடைபிடிக்கச் சொல்லும் விதிகள், கொண்டாடப்படும் சடங்குகள், பண்டிகைகளின் போது கடைபிடிக்கப்படும் விதிகளுக்கு பின்னால் பல காரணங்கள் மறைந்து இருக்கிறது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: tamil.hindustantimes.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *