பவுர்ணமியில் கோமாதா பூஜை, யாகம் நடக்கிறது. அப்போது 108 தாமரை மலர்களால் மகாலட்சுமியை பூஜிக்கிறார்கள். அதைப்போல் பெருமாளை திருமணம் செய்து மகாலட்சுமி அருகிலுள்ள நாச்சியார் கோயிலில் அருளுகிறாள். தீபாவளி, தைப்பொங்கல் போன்ற விஷேச நாட்களில் பட்டுப்புடவை, சீயக்காய், எண்ணெய், பொங்கல் பானை, வெல்லம், பச்சரிசி என இங்கிருந்து பிறந்த வீட்டு சீர் அவளுக்கு கொடுக்கின்றனர். இத்தலத்தில் ‘ஆண்ட விநாயகர்’ என்ற பெயரில் விநாயகர் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் மூன்று சண்டிகேஸ்வரர்கள் இருப்பது விசேஷமான அமைப்பு. அருகில் உமையொருபாகன், பிச்சாண்டவர், பிரம்மா ஆகியோரும் உள்ளனர்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
