பித்ருதோஷம் உள்ளவர்கள் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சித்திரை, ஆவணி, ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள், சூரிய திசை நடப்பவர்கள், சிம்ம ராசி, லக்னத்தில் பிறந்தவர்கள் ஆகியோர் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம். இவர்கள் தமிழ் மாத வளர்பிறை முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று சுவாமியை தரிசித்தால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. இவ்வாலயம் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
