டெல்லியில் நேற்று 5 மெட்ரோ ரயில் நிலையங்களின் சுவர்களில், காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், அந்த இயக்கத்தை ஆதரிக்கும் வகையான,”டெல்லி பனேகா காலிஸ்தான்” மற்றும் “காலிஸ்தான் ஜிந்தாபாத்” போன்ற வாசகங்ளை எழுதியிருக்கின்றன. உடனடியாக டெல்லி காவல்துறை அந்த வாசகங்களை அழித்தது. மேலும், 153 ஏ, பிரிவு 505 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, மர்ம நபர்களை கண்டுபிடித்து, விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.vikatan.com
நன்றி
Publisher: www.vikatan.com
