ஆனால், அவர்கள் சமாதானம் ஆகாமல் கடுமையாக வாக்குவாதம் செய்தவர்கள், ஹெச்.ராஜா முன்பே ஒருவருக்கு ஒருவர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இதில் பிரபாகரனின் ஆதரவாளர் பால ரவிராஜனின் சட்டையை பிடித்து இழுத்தார்.


இதனால் ஒன்றும் செய்யமுடியாத ஹெச்.ராஜா காருக்குள் ஏறி அமர்ந்தார். “நீங்கள் யாரும் நாகரீகமாக நடந்து கொள்ளவில்லை, எனக்கு மிகவும் அவமரியாதையாக உள்ளது” என்று அவர்களிடம் தெரிவித்தவர், விநாயகர் கோயிலில் சாமி கும்பிடாமல் காரில் திரும்பி சென்று விட்டார். மகிழ்ச்சியாக வந்தவரை அவர் கட்சியினரே அப்செட்டாக்கி அனுப்பியது திருப்புவனத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com