
சென்னை உயர் நீதிமன்றம் அதன் அதிகாரப்பூர்வ இணையத்தில் (mhc.tn.gov.in) புதிய வேலை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆஃப்லைன் முறையில் விண்ணப்பங்களை வரவேற்கிறது மெட்ராஸ் ஹை கோர்ட்.
அமைப்பின் பெயர்:
சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court)
பதவியின் பெயர்:
இப்போது வந்துள்ள அறிவிப்பின்படி, ஆராய்ச்சி சட்ட உதவியாளர் (Research Law Assistant) பதவிக்கு ஆட்கள் தேவையாம்.
பதவிகளின் எண்ணிக்கை:
மொத்தம் 75 காலியிடங்கள் உள்ளன. ஆகவே, விரைவாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலை இடம்:
தமிழ்நாட்டின் தலைநகரமாம் சென்னையில் பணி செய்ய வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க முறை:
விண்ணப்பதாரர்கள் அனைவரும் ஆஃப்லைன் (Offline) முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஜீப் டிரைவர், அலுவலக உதவியாளர், இரவு காவலாளி பணிக்கு TNRD-யில் விண்ணப்பங்கள் வரவேற்பு!
சம்பளம்:
ஒவ்வொரு மாதமும் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக்கலாம்.
கல்வி தகுதி:
சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் சட்டத்தில் பட்டப்படிப்பை (Graduation in Law) முடித்திருக்க வேண்டும்.
வயது எல்லை:
சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 30 ஆக இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம் இல்லை
தேர்வு செயல்முறை:
நேர்காணல்
அஞ்சல் முகவரி:
The Registrar General,
Madras High Court-600104,
Application May Also send Through Email: [email protected]
இந்த அரசு வேலை செய்ய உங்களுக்கு விருப்பம் இருந்தால் டிசம்பர் மாதம் 8 ஆம் தேதிக்குள் Official Notification pdf லிங்கை கிளிக் செய்து பார்த்துவிட்டு விண்ணப்பியுங்கள். மிஸ் பண்ணிடாதீங்க!
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in