மேல்முறையீடு செய்தவர்களுக்கு இன்று முதல் ரூ.1,000 உரிமைத்தொகை..!! உங்களுக்கு மெசேஜ் வந்துருச்சா..?

ரூ.1,000 உரிமைத்தொகை..!! பெண்களே இப்போ ஹேப்பியா..? வெளியான செம குட் நியூஸ்..!!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி வரை முதல் முறை நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்திருந்தனர். மேல் முறையீடு செய்தவர்களில் தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்கும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கும் இரண்டாம் கட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னையில் தொடங்கி வைக்க உள்ளார். தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி வருவதால், 15ஆம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமை தொகை, இம்மாதம் முன்கூட்டியே நாளை (நவம்பர் 10) வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் மேல்முறையீடு செய்த பல்வேறு மகளிர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரவு வைக்கும் பணி சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *