இது ஒருபுறமிருக்க, பதிவாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர், தொலைதூரக் கல்வி இயக்குனர் ஆகிய மூன்று பதவிகளுக்கும் ஒரே நேரத்தில் அறிவிக்கை வெளியிடப்பட்ட நிலையில், அனைத்து பணிகளுக்கும் ஒரே நேரத்தில் தான் நேர்காணல் நடத்தப்பட வேண்டும். ஆனால், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர், தொலைதூரக் கல்வி இயக்குனர் ஆகிய பணிகளுக்கு நேர்காணல் நடத்த எந்த ஏற்பாடும் செய்யாத பல்கலைக்கழக நிர்வாகம், பதிவாளர் பணிக்கு மட்டும் அவசர, அவசரமாக நேர்காணலை நடத்த துடிக்கிறது. அதற்காகவும் பல்வேறு விதிமுறைகளை பல்கலைக்கழக நிர்வாகம் மீறியிருக்கிறது.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
