நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை உறுதிசெய்யும் வகையில் சட்டம் இயற்றியதற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லும் நிகழ்ச்சியை, கேரளாவில் பிரமாண்டமாக நடத்தவிருக்கிறார்கள்.
கேரள மாநிலம், திருச்சூரிலுள்ள தெக்கின்காடு என்ற இடத்தில் வரும் ஜனவரி 2-ம் தேதி நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிக்கு, 2 லட்சம் பெண்களைத் திரட்டுவதற்கு கேரளா பா.ஜ.க முடிவுசெய்திருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில், கேரளாவில் பா.ஜ.க தன் பலத்தைக் காண்பிப்பதற்கான இப்படியொரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறது. பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியென்றால், அதற்கு கேரளா அரசியலில் தனி கவனமும் முக்கியத்துவம் கிடைக்கும் என்று கேரளா பா.ஜ.க கணக்குப் போடுகிறது.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.vikatan.com
நன்றி
Publisher: www.vikatan.com
