

நேற்றுவந்த முடிவால் (WFI தேர்தல் முடிவு), ஒட்டுமொத்த விளையாட்டுத் துறையும் ஏமாற்றமடைந்திருக்கிறது. ஏற்கெனவே, ஹரியானாவில் ஆண், பெண் பாகுபாடு இருப்பதாகவும், அதனால்தான் பெண்களின் பங்கெடுப்பு குறைவாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் இருக்கிறது. இதற்குப் பிறகு, பெற்றோர்கள் தங்கள் மகள்களை இனி மைதானத்துக்கு அனுப்புவார்களா…


ஒலிம்பிக் பதக்கம் வென்றவருக்கே நீதி கிடைக்கவில்லையென்றால், எங்களுக்கு எப்படி நீதி கிடைக்கும் என ஒவ்வொரு மகள்களின் பெற்றோர்களும் வேதனையடைவார்கள்… எனவே, இதில் பிரதமர், குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் என அனைவரும் பதிலளிக்க வேண்டும். இது, நாட்டின் நீதி அமைப்பு, ஜனநாயகக் கட்டமைப்பின் மீது நிறைய கேள்விகளை எழுப்புகிறது” எனக் கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com