இந்த நிலையில், அனைத்திந்திய இந்து மகாசபா தேசியத் தலைவர் சக்ரபாணி மகாராஜ், நிலவை இந்து ராஷ்டிரமாக (Hindu Rashtra) நாடாளுமன்றம் அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார். இது தொடர்பாக சக்ரபாணி மகராஜ் சமூக வலைதளங்களில், நிலவை இந்து சனாதன ராஷ்டிராவாக நாடாளுமன்றம் அறிவிக்க வேண்டும்.

அதோடு, சந்திரயான் 3 தரையிறங்கிய, சிவசக்தி பாயின்ட் எனப் பெயர்சூட்டப்பட்ட இடத்தை அதன் தலைநகராக உருவாக்க வேண்டும். இதன்மூலம், ஜிகாதி மனப்பான்மை கொண்ட எந்த பயங்கரவாதிகளும் அங்கு செல்ல முடியாது. எனவே, எந்தப் பயங்கரவாதிகளும் அங்குச் செல்லமுடியாதபடி இந்திய அரசாங்கம் விரைவாகச் செயல்பட வேண்டும்” வீடியோவில் கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
