மத்திய அரசு 2016 நவம்பர் 8ம் தேதியன்று பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. இதன்படி, புழக்கதில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என …
மத்திய அரசு 2016 நவம்பர் 8ம் தேதியன்று பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. இதன்படி, புழக்கதில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என …
தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில் இத்திட்டத்தில் பயன்பெறுவதற்காக 31.10.2023 வரை 14 ஆயிரத்து 211 பயனாளிகள் பதிவு செய்துள்ளனர். இத்திட்டத்தில் பயன்பெற …
அக்டோபர் 30 ஆம் ராகுவும், கேதுவும் சஞ்சரித்து 2025 வரை இங்கேயே இருப்பார்கள். இது சில ராசிகளுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். அந்த ராசிகள் குறித்து பார்க்கலாம். …
திருவண்ணாமலையில் சுப்புலட்சுமி நகரில் உள்ள எ.வ.வேலுவின் மகன் எ.வ.கம்பன் வீட்டில் இன்று காலை முதல் வருமானவரித்துறை சோதனை நடந்து வருகிறது. இன்றைய தினத்தை பொறுத்தவரை கோவையில் 5 …
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கினார் என்று பா.ஜ.க எம்.பி ஒருவரால் குற்றம்சாட்டப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-யான மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு முன்பாக நேற்று …
பைரசி எனப்படும் உரிமம் இல்லாத திருட்டு வெளியீடுகளால் திரைத்துறை ஆண்டுக்கு ரூ. 20,000 கோடி வரை இழப்பை சந்தித்து வரும் நிலையில், நாட்டில் திரைப்பட திருட்டு வெளியீடுகளைத் …
ஹமாஸ் அமைப்பை அழித்தொழிக்கப் போவதாகக் கூறிக்கொண்டு, `காஸா’ மீது இஸ்ரேல் நடத்திவரும் போர்த் தாக்குதல் ஒரு மாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தப்போரில், 3,600 பாலஸ்தீன குழந்தைகள் உள்பட …
கட்டுரை தகவல் திருநெல்வேலி மாவட்டம் மணி மூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பட்டியலின இளைஞர்களை ஆதிக்க சாதியைச் சேர்ந்த 6 இளைஞர்கள் நிர்வாணமாக்கி அவர்கள் மீது சிறுநீர் …
கோவை : வ.உ.சி., பூங்கா உயிரினங்களை இடமாற்றம் செய்யும் பணி நேற்று துவங்கியது. பல ஆண்டுகளாக பாசமுடன் உணவு படைத்த பணியாளர்கள்,கனத்த இதயத்துடன்அனுப்பிவைத்தனர். கோவை மக்களின் முக்கிய …
கோவை தொகுதியின் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பி.ஆர்.நடராஜன் செயல்பாடுகள் குறித்து, விரிவாக ரிப்போர்ட் செய்திருக்கிறது நமது நிருபர் படை. தொகுதிக்குள் அவர் செய்திருக்கும் வளர்ச்சிப் பணிகள், செய்யத் தவறிய …