இன்னும் இரண்டு நாட்களில் முடியும் கெடு..! செப்டம்பர் 30க்குப் பிறகு ரூ.2,000 நோட்டுகளைப் பயன்படுத்த முடியுமா..?

இன்னும் ரூ.2000 நோட்டுகள் இருக்கா?… ஆர்பிஐ அலுவலங்களுக்கு அனுப்புவது எப்படி?

மத்திய அரசு 2016 நவம்பர் 8ம் தேதியன்று பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. இதன்படி, புழக்கதில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என …

விஸ்வகர்மா திட்டத்தில் பயன்பெற தமிழ்நாட்டில்  14,000-க்கும் அதிகமானோர் பதிவு…!

விஸ்வகர்மா திட்டத்தில் பயன்பெற தமிழ்நாட்டில் 14,000-க்கும் அதிகமானோர் பதிவு…!

தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில் இத்திட்டத்தில் பயன்பெறுவதற்காக 31.10.2023 வரை 14 ஆயிரத்து 211 பயனாளிகள் பதிவு செய்துள்ளனர். இத்திட்டத்தில் பயன்பெற …

Rahu and Ketu : ராகு கேது மாற்றம்.. சாதகமா? பாதகமா? இந்த 3 ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்க போகுது!

அக்டோபர் 30 ஆம் ராகுவும், கேதுவும் சஞ்சரித்து 2025 வரை இங்கேயே இருப்பார்கள். இது சில ராசிகளுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். அந்த ராசிகள் குறித்து பார்க்கலாம். …

IT Raid: ’அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2ஆவது நாளாக ரெய்டு!’

IT Raid: ’அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2ஆவது நாளாக ரெய்டு!’

திருவண்ணாமலையில் சுப்புலட்சுமி நகரில் உள்ள எ.வ.வேலுவின் மகன் எ.வ.கம்பன் வீட்டில் இன்று காலை முதல் வருமானவரித்துறை சோதனை நடந்து வருகிறது. இன்றைய தினத்தை பொறுத்தவரை கோவையில் 5 …

‘இழிவான கேள்விகள்’ – மஹுவாவிடம் நெறிமுறையின்றி நடந்துகொண்டதா

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கினார் என்று பா.ஜ.க எம்.பி ஒருவரால் குற்றம்சாட்டப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-யான மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு முன்பாக நேற்று …

உரிமம் இல்லாத திருட்டு படம் வெளியீடு…!  திரைத்துறை ஆண்டுக்கு ரூ.20,000 கோடி வரை இழப்பு…! மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!

உரிமம் இல்லாத திருட்டு படம் வெளியீடு…! திரைத்துறை ஆண்டுக்கு ரூ.20,000 கோடி வரை இழப்பு…! மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!

பைரசி எனப்படும் உரிமம் இல்லாத திருட்டு வெளியீடுகளால் திரைத்துறை ஆண்டுக்கு ரூ. 20,000 கோடி வரை இழப்பை சந்தித்து வரும் நிலையில், நாட்டில் திரைப்பட திருட்டு வெளியீடுகளைத் …

காஸா: `மக்களின் அகதிகள் முகாமையும் விட்டுவைக்காத

ஹமாஸ் அமைப்பை அழித்தொழிக்கப் போவதாகக் கூறிக்கொண்டு, `காஸா’ மீது இஸ்ரேல் நடத்திவரும் போர்த் தாக்குதல் ஒரு மாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தப்போரில், 3,600 பாலஸ்தீன குழந்தைகள் உள்பட …

நெல்லை: பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து கொடூரமாகத் தாக்கியவர்கள் யார்? என்ன நடந்தது?

நெல்லை: பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து கொடூரமாகத் தாக்கியவர்கள் யார்? என்ன நடந்தது?

கட்டுரை தகவல் திருநெல்வேலி மாவட்டம் மணி மூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பட்டியலின இளைஞர்களை ஆதிக்க சாதியைச் சேர்ந்த 6 இளைஞர்கள் நிர்வாணமாக்கி அவர்கள் மீது சிறுநீர் …

Go... Go! W.C., Creatures from the Park; Servants sent with heavy hearts   வ.உ.சி., பூங்காவில் இருந்து உயிரினங்கள்; கனத்த இதயத்துடன் அனுப்பிய ஊழியர்கள்

வ.உ.சி., பூங்காவில் இருந்து உயிரினங்கள்; கனத்த இதயத்துடன் அனுப்பிய ஊழியர்கள்

கோவை : வ.உ.சி., பூங்கா உயிரினங்களை இடமாற்றம் செய்யும் பணி நேற்று துவங்கியது. பல ஆண்டுகளாக பாசமுடன் உணவு படைத்த பணியாளர்கள்,கனத்த இதயத்துடன்அனுப்பிவைத்தனர். கோவை மக்களின் முக்கிய …

கோவை: `என்ன செய்தார் எம்.பி., பி.ஆர்.நடராஜன்…’ – உங்கள்

கோவை தொகுதியின் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பி.ஆர்.நடராஜன் செயல்பாடுகள் குறித்து, விரிவாக ரிப்போர்ட் செய்திருக்கிறது நமது நிருபர் படை. தொகுதிக்குள் அவர் செய்திருக்கும் வளர்ச்சிப் பணிகள், செய்யத் தவறிய …