தொடர் மழை எதிரொலி : 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிப்பு!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறியது. இந்த புயலுக்கு மிக்ஜம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மிக்ஜம் புயலானது …

இன்ஸ்டாகிராம்: நிர்வாண சாட்டிங்… ஆபாச வீடியோக்கள்…

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த முதியவர் மணிவண்ணன் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). பள்ளியில் படிக்கும் இவரின் பேத்தி கயல்விழி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது), தீபாவளி அன்று தாத்தா மணிவண்ணன் …

ஹூமா குரேஷி எழுதிய ஃபேன்டஸி நாவல்

மும்பை: இந்தி நடிகையான ஹுமா குரேஷி, பா.ரஞ்சித் இயக்கிய ‘காலா’, ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த ‘வலிமை’ படங்களில் நடித்தார். வெப்தொடர்களிலும் நடித்து வரும் இவர், …

சென்னையில் மின்விநியோகம் எப்பொழுது வழங்கப்படும்..? அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

மிக்ஜம் புயல் கரையை கடக்கும் சமயத்தில் சென்னையை ஒரு புரட்டு புரட்டி போட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். என்னென்றால், அந்த அளவிற்கு சென்னையில் நேற்று காலை முதலே …

Vishal: `அரசியல் செய்ய முயலாதீர்கள்..!' – நடிகர்

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாகக் கடந்த 2 நாள்களாகப் பெய்த பெருமழையால், பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த …

`INDIA கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள

கடந்த ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக …

Egg Price : நாமக்கலில் முட்டை விலை திடீர் உயர்வு!

பொதுவாக முட்டை என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது நாமக்கல்தான். ஏனென்றால், நாமக்கல் மாவட்டத்தில் தான் அதிகபடியான முட்டையைகளை உற்பத்தி செய்து மாற்ற மாவட்டங்கள் மற்றும் மாற்ற …

சென்னை மழை: மீண்டும் 2015 போன்ற நிலைமையா? பாதிக்கப்பட்ட மக்கள் என்ன சொல்கிறார்கள்?

சென்னை மழை: மீண்டும் 2015 போன்ற நிலைமையா? பாதிக்கப்பட்ட மக்கள் என்ன சொல்கிறார்கள்?

18 நிமிடங்களுக்கு முன்னர் மிக்ஜாம் புயலால் சென்னையில் கொட்டித்தீர்த்த பெருமழை இப்பொது நின்றிருக்கிறது. ஆனால், மாநகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. தி நகர், அண்ணா …

ஒருவருக்கொருவர் உதவுவதே சிறந்த மனிதநேயம்: பார்த்திபன்

சென்னை: ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ளது. இந்நிலையில் புயலை பாதுகாப்புடன் எதிர்கொள்வோம் என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் பார்த்திபன் கூறியிருப்பதாவது: …

அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையத்தின் புதிய தகவல்!!

தமிழகத்தில் பொதுவாக கார்த்திகை மாதங்களில் மழை பெய்வது வழக்கம். அந்த வகையில், தற்பொழுது கார்த்திகை மாதம் தொடங்கியுள்ளதால் கடந்த சில வாரங்களாகவே பல்வேறு இடங்களில் பரவலாக மழை …