ஆர்மா குகை: மூலிகைச் சாறு கொண்டு ஓவியங்கள் தீட்டப்பட்ட தமிழ்நாட்டின் 'இன்னொரு சித்தன்னவாசல்' குகை எங்கேயுள்ளது?

ஆர்மா குகை: மூலிகைச் சாறு கொண்டு ஓவியங்கள் தீட்டப்பட்ட தமிழ்நாட்டின் ‘இன்னொரு சித்தன்னவாசல்’ குகை எங்கேயுள்ளது?

கட்டுரை தகவல் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் கரடுமுரடான பாதைகளைக் கொண்ட மலைப்பகுதியில் அமைந்துள்ளது மலையாம்பட்டு கிராமம். இங்கு சமணர்கள் வாழ்ந்த …

வடக்கு வாழ தேய்கிறதா தெற்கு? – வாசகர் வாய்ஸ்| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் …

போதைக்கு அடிமையான கபடி வீரரின் உயிரை அவரது மனைவி காப்பாற்றியது எப்படி?

போதைக்கு அடிமையான கபடி வீரரின் உயிரை அவரது மனைவி காப்பாற்றியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் “நான் மிகவும் குடிபோதையில் இருந்தேன். மக்கள் என்னைப் பார்த்து நான் இறந்துவிடுவேன் என்று நினைத்தார்கள்.” இந்த வார்த்தைகள் பஞ்சாபின் …

Chanakya Niti : சாணக்ய நீதியின் படி.. மற்றவர்களை ஈர்ப்பது எப்படி!

Chanakya Niti : சாணக்ய நீதியின் படி.. மற்றவர்களை ஈர்ப்பது எப்படி!

ஆச்சார்யா சாணக்யாவின் கூற்றுப்படி, நம்மைச் சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள். சிலர் பேராசைக்காரர்கள், சிலர் தைரியசாலிகள், சிலர் புத்திசாலிகள், சிலர் முட்டாள்கள். அனைவரையும் கவர வழி நிச்சயம் …

காங்கிரஸில் சேரும் ஜெகன் மோகன் ரெட்டி சகோதரி ஷர்மிளா…

இத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது. இப்போது தெலங்கானாவில் செய்வதற்கு எதுவும் இல்லை என்பதால் ஆந்திராவில் தனது கவனத்தை செலுத்த ஷர்மிளா முடிவு செய்துள்ளார். ஆந்திராவில் …

அப்பன் வீட்டு பணத்தை ஆட்டைய போடுறாங்கோ; உதயநிதி-நிர்மலா

“நிவாரணம் என்பது, உடனடியாகச் சென்று சேர்வதுதான் சரியானது. பாதிக்கப்பட்ட மக்கள் அப்போதுதான் பயன்பெறுவார்கள். அதனால்தான் பணமாகக் கொடுக்கிறோம்’-வெள்ள நிவாரணத்தை வங்கிக் கணக்கில் பணமாகச் செலுத்தவேண்டும் என்று தொடரப்பட்ட …

சென்னை: ரூ.4,000 கோடி மழைநீர் வடிகால் சர்ச்சை – தயாராகும்

வெள்ளை அறிக்கை: இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது என்று சென்னை மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம், “புயல் மழைவெள்ள பாதிப்புக்குப் பிறகு சென்னைவாசிகள் கூட 4,000 …

இந்திய வம்சாவளியினர் அதிகம் உள்ள எண்ணெய் வளம்மிக்க கயானா நாட்டின் பகுதியை தன்னுடன் இணைக்க வெனிசுவேலா முயற்சிப்பது ஏன்?

இந்திய வம்சாவளியினர் அதிகம் உள்ள எண்ணெய் வளம்மிக்க கயானா நாட்டின் பகுதியை தன்னுடன் இணைக்க வெனிசுவேலா முயற்சிப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images 18 நிமிடங்களுக்கு முன்னர் இந்த மாத தொடக்கத்தில், வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தினார். அந்த வாக்கெடுப்பிற்குப் …

Ramar Statue: அயோத்தியில் ஸ்ரீ ராமர் சிலை, யாரால் உருவாக்கப்பட்டது தெரியுமா?

Ramar Statue: அயோத்தியில் ஸ்ரீ ராமர் சிலை, யாரால் உருவாக்கப்பட்டது தெரியுமா?

அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் அமர்வதற்கான சிலை கர்நாடகாவின் பிரபல சிற்பி அருண் யோகிராஜ் என்பவரால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. TekTamil.com Disclaimer: This story is …

`SFI அமைப்பினர் கொலைகாரர்கள் தானே..!' – தனது உருவம்

கவர்னரின் உருவம் கொண்ட பாப்பாஞ்சி எரிக்கப்பட்டபோது போலீஸார் கண்டுகொள்ளாமல் இருந்ததாக குற்ரச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே எஸ்.எஃப்.ஐ மாநில தலைவர் அனுஸ்ரீ உள்ளிட்ட 20 பேர் மீது கலவரத்தை …