வளர்ந்துவரும் நாடுகளை விட வளர்ந்த நாடுகளுக்கு செயற்கை நுண்ணறிவால் 40% அதிகம் பாதிப்பு - சர்வதேச நாணய நிதிய ஆய்வு

வளர்ந்துவரும் நாடுகளை விட வளர்ந்த நாடுகளுக்கு செயற்கை நுண்ணறிவால் 40% அதிகம் பாதிப்பு – சர்வதேச நாணய நிதிய ஆய்வு

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் செயற்கை நுண்ணறிவு (AI) கிட்டத்தட்ட 40% பணிகளை பாதிக்கக்கூடும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் புதிய ஆய்வு கூறுகிறது. …

Israel-Hamas War: 100 நாள்களை கடந்த போர்; உக்கிர இஸ்ரேல்,

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர், 100 நாள்களைக் கடந்து தீவிரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் போரில் மக்கள்தொகை மிகுந்த காஸா …

“அது ஆயுர்வேத பீடி” – ‘குண்டூர் காரம்’ பட காட்சிகள் குறித்து மகேஷ்பாபு விளக்கம்

ஹைதராபாத்: ‘குண்டூர் காரம்’ படத்தில் தான் பயன்படுத்தியது ஆயுர்வேத பீடி என நடிகர் மகேஷ்பாபு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அண்மையில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில், …

மக்களவைத் தேர்தலில் தனித்து களம் காணும் மாயாவதி – உ.பி-யில்

இந்தியாவில் அதிகமான நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலமான உ.பி-தான், மத்தியில் ஆட்சியமைக்கப்போவது யார் என்பதைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அங்கு, காங்கிரஸ் கட்சி செல்வாக்கு …

உயிர், உணர்வு, கனவு - அறிவியலால் பதிலளிக்க முடியாத 5 கேள்விகள் எவை?

உயிர், உணர்வு, கனவு – அறிவியலால் பதிலளிக்க முடியாத 5 கேள்விகள் எவை?

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பிரபஞ்சம் எதனால் ஆனது என்பது இதுவரை யாருக்கும் புரியாத புதிராகவே தொடர்கிறது. 9 நிமிடங்களுக்கு முன்னர் இயற்கை உலகின் மர்மங்களை …

விவாகரத்து: குழந்தையை அம்மாவிடம் ஒப்படைக்க வேண்டிய நாளில்

குழந்தையை பெற, நிம்பல்கர் சொன்ன ஹோட்டலுக்கு நெதர்லாந்து பெண் வந்தார். ஆனால், அவர் சொன்னபடி குழந்தையுடன் அங்கு வரவில்லை. இதையடுத்து இது குறித்து அப்பெண் போலீஸில் புகார் …

மாலத்தீவு இந்தியாவிற்கு எதிராக சீனாவுடன் கைகோர்க்கிறதா? சீனாவின் வியூகம் என்ன?

மாலத்தீவு இந்தியாவிற்கு எதிராக சீனாவுடன் கைகோர்க்கிறதா? சீனாவின் வியூகம் என்ன?

பட மூலாதாரம், PRESIDENCY.GOV.MV கட்டுரை தகவல் இந்தியாவுடனான பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், மாலத்தீவின் புதிய அதிபர் முகமது முய்சு தனது சீனப் பயணத்தை முடித்து வந்துள்ளார். இப்பயணத்தின் …

திருவள்ளுவர்: `சனாதன துறவி!' – ஆளுநர் | `வள்ளுவரை

உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொங்கல் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தை இரண்டாம் நாளான இன்று, மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்படுகிறது. …

இந்தியா உதவியுடன் பிறந்த வங்கதேசம், பாகிஸ்தானை பொருளாதாரத்தில் முந்தியது எப்படி?

இந்தியா உதவியுடன் பிறந்த வங்கதேசம், பாகிஸ்தானை பொருளாதாரத்தில் முந்தியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, பாகிஸ்தானின் …

அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்னேறும் ட்ரம்ப்; பின்வாங்கிய

இந்த பிரசாரத்தால், விவேக் ராமசாமிக்கு எதிப்பு கிளப்பியது. இதற்கிடையில், அயோவா, காக்கஸ் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப் அதிக சதவிகித வாக்குகளைப் பெற்று …