டிகிரி முடித்திருந்தால் போதும் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை! சீக்கிரமா விண்ணப்பியுங்கள்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் clerical Assistant பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பதவியில் ஒரு இடம் காலியாக உள்ளதால் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அண்ணா பல்கலைக்கழகம் ஆஃப்லைன் …

`ஜல்லிக்கட்டும் சனாதனமா?’ – நிர்மலா சீதாராமன் பற்றவைத்த

சர்ச்சையைக் கிளப்பிய நிர்மலா சீதாராமன்! சமூக வலைத்தளமான ட்விட்டரில் டி.எஸ்.கிருஷ்ணன் என்பவர் ‘ஜல்லிக்கட்டு என்ற சனாதனத் திருநாள்’ என்று ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். அந்த பதிவைப் பகிர்ந்த …

மத்திய அரசு வேலையில் மொத்தம் 5696 காலி பணியிடங்கள்! மிஸ் பண்ணாம அப்ளை பண்ணிடுங்க!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்( RRB) காலியாக உள்ள நிறைய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதை தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ரயில்வே வாரியத்தில் உதவி லோகோ …

பிரதமர் மோடியின் ராமேஸ்வரம் விசிட் – பக்தர்களுக்கு

ராமேஸ்வரம் கோயிலுக்கு பிரதமர் மோடி வருகையினை முன்னிட்டு நாளை 20-ம் தேதி நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை ராமநாதபுரம் – ராமேஸ்வரம் …

அயோத்தி ராமர் கோவிலுக்கு கதவு தயாரிக்கும் தமிழர்கள் என்ன சொல்கின்றனர்?

அயோத்தி ராமர் கோவிலுக்கு கதவு தயாரிக்கும் தமிழர்கள் என்ன சொல்கின்றனர்?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை Play video, “அயோத்தி ராமர் கோவிலுக்கு கதவு தயாரிக்கும் தமிழர்கள் என்ன சொல்கின்றனர்?”, கால அளவு 4,4504:45 காணொளிக் குறிப்பு, …

தேர்தல் அறிக்கை தயாரிக்க… கூட்டணி பேச… குழுக்கள் அமைப்பு

இந்தாண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியுள்ளது திமுக. தற்போது மூன்று குழுக்களை அமைத்து அறிக்கை வெளியிட்டுள்ளது அக்கட்சி தலைமை. நாடாளுமன்ற தேர்தலுக்கான ‘தேர்தல் அறிக்கை …

திருவையாறில் ஜன. 26-ம் தேதி தியாகராஜ சுவாமிகள் ஆராதனை தொடக்கம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆண்டு ஆராதனை விழா வரும் 26-ம் தேதி மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது. இதையொட்டி, வரும் 26-ம் …

“பாஜக-வில் என்னைவிட முதல்வர் நாற்காலிக்கு தகுதியான

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் பணியாற்றி …

வதோதரா படகு விபத்து: 12 குழந்தைகள், 2 ஆசிரியர்கள் பலியானது எப்படி? யார் காரணம்?

வதோதரா படகு விபத்து: 12 குழந்தைகள், 2 ஆசிரியர்கள் பலியானது எப்படி? யார் காரணம்?

பட மூலாதாரம், Getty Images 8 நிமிடங்களுக்கு முன்னர் குஜராத் மாநிலம் வதோதரா ஹரனி ஏரியில் படகு சவாரி சென்ற 12 பள்ளி மாணவர்கள், 2 ஆசிரியர்கள் …

விமான விபத்து: பிணங்களைத் தின்று உயிர்பிழைத்த பயணிகளின் திகில் அனுபவம் - என்ன நடந்தது?

விமான விபத்து: பிணங்களைத் தின்று உயிர்பிழைத்த பயணிகளின் திகில் அனுபவம் – என்ன நடந்தது?

பட மூலாதாரம், URUGUAYAN AIR FORCE படக்குறிப்பு, “விமானம் உடைந்திருந்தது, வெளியே நான் பனியால் சூழப்பட்டிருந்தேன்.” 15 நிமிடங்களுக்கு முன்னர் அக்டோபர் 13, 1972 அன்று மான்டிவிடியோவை …