காஞ்சிபுரம் IIITDM பல்கலைக்கழக வேலைக்கு ஜாயின் பண்ண ரெடியா? அப்போ ஆன்லைன்ல அப்ளை பண்ணுங்க!

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி(IIITDM) இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் வேலை வாய்ப்பிற்கான …

உ.பி காவல்துறையில் 60 ஆயிரம் காலி இடங்கள்… 50 லட்சம் பேர்

காலி பணியிடங்களுக்கு பதிவு செய்த 50 இலட்சம் பேரில், 15 லட்சம்  பெண்கள் விண்ணப்பித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறையில் பெண்களுக்கு 12,000 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், …

Bhaskara Yogam: ’எதிரிகளை அடக்கி ஆளலாம்! சூரியனாக வாழ வைக்கும் பாஸ்கர யோகம் யாருக்கு?’

Bhaskara Yogam: ’எதிரிகளை அடக்கி ஆளலாம்! சூரியனாக வாழ வைக்கும் பாஸ்கர யோகம் யாருக்கு?’

ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லு சேர்க்கை என்று பொருள்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம் உள்ளிட்டவைகளை வைத்து பல்வேறு யோகங்கள் ஏற்படுகின்றன. …

`நான் என்ன தவறு செய்தேன்?' – அஸ்ஸாம் கோயிலுக்குள் நுழைய

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இரண்டாம் கட்டமாக மணிப்பூரில் இருந்து பாரத் ஜோடோ நியாய யாத்திரையை தொடங்கி இருக்கிறார். அவர் அஸ்ஸாமில் யாத்திரையை தொடங்கியதில் இருந்து …

ராமர் கோயில் நேரலை: மீண்டும் குற்றம்சாட்டிய நிர்மலா; மறுத்த

இருப்பினும், `காமாட்சி கோயிலில் பஜனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளைச் செய்ய மட்டுமே அனுமதி கோரப்பட்டிருந்தது, எல்.இ.டி திரைகளைக் கொண்டு ராமர் கோயில் நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்ய …

ராமருக்கும் தூத்துக்குடிக்கும் உள்ள தொடர்பு என்ன?.. கயத்தாறு ராமர் தீர்த்தம் பற்றி தெரியுமா?..வியக்க வைக்கும் தகவல்கள்!

ராமருக்கும் தூத்துக்குடிக்கும் உள்ள தொடர்பு என்ன?.. கயத்தாறு ராமர் தீர்த்தம் பற்றி தெரியுமா?..வியக்க வைக்கும் தகவல்கள்!

Ram Temple: அயோத்தியில் ராமர் கோயிலில் இன்று பிராண பிரதிஷ்டை நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்திற்கும் ராமருக்கும் தொடர்பு இருந்துள்ளதாக புராணங்களில் சொல்லப்பட்டிருப்பது கூடுதல் …

“அனுமாரே என்னை நேரில் வந்து அழைத்தது போல் உணர்கிறேன்” – சிரஞ்சீவி நெகிழ்ச்சி

ஹைதராபாத்: ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அனுமாரே என்னை நேரில் வந்து அழைத்தைப் போல உணர்கிறேன் என்று அயோத்திக்கு புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிரஞ்சீவி …

`ஜெய் ஸ்ரீ ராம்' முழக்கம்… பொறுமை இழந்தாரா ராகுல்

இந்த நிலையில், அஸ்ஸாமில் நேற்று பிஸ்வந்த் மாவட்டம் முதல் நாகோன் வரையிலான காங்கிரஸ் யாத்திரையின்போது, ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டவர்களை நோக்கி ராகுல் காந்தி பொறுமை இழந்ததாக, …

`போடாத சாலை… போடப்பட்டதாக தகவல் பலகை!' – திருவாரூர்

தகவல் ஆணையம் தரப்பில் கொடுக்கப்பட்ட பதில் மனுவில், எங்களது ஊராட்சியில், சாலை போடப்பட்டதாக பல லட்சம் ரூபாய் ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது எங்களது ஊராட்சியில் பல …

மகாராஷ்டிரா: பெண்ணின் நாக்கை அறுத்துக் கொத்தடிமையாக பயன்படுத்திய கும்பல் - என்ன நடந்தது?

மகாராஷ்டிரா: பெண்ணின் நாக்கை அறுத்துக் கொத்தடிமையாக பயன்படுத்திய கும்பல் – என்ன நடந்தது?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை Play video, “மகாராஷ்டிரா: பெண்ணின் நாக்கை அறுத்துக் கொத்தடிமையாக பயன்படுத்திய கும்பல் – என்ன நடந்தது?”, கால அளவு 6,1706:17 …