இந்தியா மற்றும் சீனாவுக்கிடையே எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. சீனா இந்திய நிலப்பரப்பை அபகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் எல்லையில் இந்தியா தேவைக்கு அதிகமான படைகளைக் குவித்திருக்கிறது. அதேசமயம் …
இந்தியா மற்றும் சீனாவுக்கிடையே எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. சீனா இந்திய நிலப்பரப்பை அபகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் எல்லையில் இந்தியா தேவைக்கு அதிகமான படைகளைக் குவித்திருக்கிறது. அதேசமயம் …
படக்குறிப்பு, எத்தியோப்பியாவில் இருந்து ஏமன் வழியாக சௌதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொண்டவர்களில் ஏராளமானோர் சுட்டுக் கொல்லப்பட்டதாக புலம்பெயர்ந்தோர் தெரிவித்துள்ளனர். கட்டுரை தகவல் ஏமன் நாட்டுடனான எல்லைப் பகுதியில் …
குடிபோதையில் நாள்தோறும் அட்டகாசம் செய்து வந்த கணவனை முகத்தில் மிளகாய் பொடியை தூவி கொடூரமாக வெட்டி படுகொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் …
சந்திராயன்-3 செயல்பாடு திருப்திகரமாகவும், சீராகவும் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாளை நிலவில் சரியாக 6.04 மணிக்கு நிலவில் தரை இறங்க உள்ளது விக்ரம் லேண்டர். …
வீணாக்கப்பட்ட உணவு: அதிமுக விளக்கம்! மதுரை அதிமுக மாநாட்டிற்கு வருகை தந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு உணவு வழங்கும் விதமாக 10 ஆயிரம் சமையல் கலைஞர்கள் இணைந்து …
ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்கிய இந்த வாக்குப்பதிவு, ஆகஸ்ட் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆகஸ்ட் 25-ம் தேதியே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த …
தூத்துக்குடி அருகே, தன்னுடைய காதலியை சந்தித்து, அவருக்கு நடைபெற இருந்த திருமணத்தை நிறுத்துவதற்காக ஓடோடி வந்த காதலனை பெண்ணின் உறவினர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் தூத்துக்குடி …
நாள்தோறும் நம்முடைய நிறுவனத்தில், வேலை வாய்ப்பு செய்திகள் வெளியிடப்படுகிறது. இதனை பார்த்து, படித்து, தெரிந்து கொண்டு, பலரும் வேலை வாய்ப்பை பெற்று, பயனடைந்து வருகிறார்கள். அந்த வகையில், …
சாதி வேறுபாடு இன்றி அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் நோக்கில், திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதனையடுத்து பல்வேறு …