பெரும் சோகம்..! நேபாளத்தில் பேருந்து விபத்து…! 6 இந்தியர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு….

நேபாளத்தின் பாரா மாவட்டத்தில் இந்திய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து வியாழக்கிழமை அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆறு இந்தியர்கள் உட்பட குறைந்தது ஏழு பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. …

Varalakshami Viratham 2023: வரலட்சுமி விரத நாளில் செய்ய வேண்டிய பாதர்த்தங்கள் இவை தான்! எளிய வழிபாடு செய்யும் முறை

Varalakshami Viratham 2023: வரலட்சுமி விரத நாளில் செய்ய வேண்டிய பாதர்த்தங்கள் இவை தான்! எளிய வழிபாடு செய்யும் முறை

வரலட்சுமி விரதம் இருப்பவர்கள் அந்த நாளில் லட்சுமி கடவுளருக்கு படைக்க வேண்டிய பதார்த்தங்களும், எளிய முறையில் வழிபாடு செய்யும் முறையும் பற்றி பார்க்கலாம். TekTamil.com Disclaimer: This …

அருவா எப்படி பிடிக்கணும் தெரியுமாடா…..? கணவனின் அரிவாளை எடுத்து அவரையே வதம் செய்த மனைவியால், திண்டுக்கல்லில் பரபரப்பு சம்பவம்….!

தன்னை வெட்ட வந்த கணவர் வைத்திருந்த அரிவாளை பிடுங்கி, அவரையே போட்டு தள்ளிய மனைவியால், திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே இருக்கின்ற வட …

நேர்த்தி கடன் மறந்து விட்டதா? வெளிநாட்டில் இருந்தால் நிறைவேற்ற என்ன செய்யலாம்?

Nerthikadan: நேர்த்தி கடன் மறந்து விட்டதா என்ன செய்வது என குழப்பமா.. இத மட்டும் தெரிஞ்சுக்கோங்க!

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து …

என் பொண்டாட்டி பத்தி நீ எப்படி பேசலாம்…..? ஒரே அடியில் நண்பனை பதம் பார்த்த இளைஞரால், திருப்பூர் அருகே பரபரப்பு….!

திருப்பூர் அருகே மனைவியை பற்றி குடிபோதையில் தவறாக பேசிய நண்பனை பீர் பாட்டிலால், குத்தி கொன்ற இளைஞரால், பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. திருப்பூர் அருகே உள்ள காங்கேயம், வெங்கடேஸ்வரா …

நேர்த்தி கடன் மறந்து விட்டதா? வெளிநாட்டில் இருந்தால் நிறைவேற்ற என்ன செய்யலாம்?

நேர்த்தி கடன் மறந்து விட்டதா? வெளிநாட்டில் இருந்தால் நிறைவேற்ற என்ன செய்யலாம்?

பொதுவாக குழந்தை இல்லாத போது ஏராளமான கோயில்களில் நேர்த்தி கடன் வைக்கிறோம். அதில் நம் உறவினர்கள் என ஏராளமானோர் நேர்த்தி கடன் வைக்கின்றனர். ஆனால் அதில் சிலர் …

Ramadoss : ஏமாற்றப்பட்டு குவைத்தில் தவிக்கும் 20 தமிழர்களை அரசு மீட்க வேண்டும் – ராமதாஸ்!

தாயகம் திரும்ப தங்களுக்கு உதவி செய்யும்படி தூதரகத்தில் முறையீடு செய்தும் அவர்களுக்கு தூதரகம் எந்த உதவியும் செய்யாதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் …

“நீங்க தமிழ் நாட்டுக்கு வரப்போ தகவல் சொல்லுங்க நான் வந்து பாக்குறேன்” சந்திராயன்-3 திட்ட இயக்குநரிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின்….

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து நேற்றைய தினம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது விக்ரம் லேண்டர். …