சந்திரபாபு நாயுடு கைது எதிரொலி..!! திருப்பதி சென்ற பக்தர்கள் சிக்கித் தவிப்பு..!! பேருந்துகள் நிறுத்தம்..!! பயணிகள் அவதி..!!

சந்திரபாபு நாயுடு கைது எதிரொலி..!! திருப்பதி சென்ற பக்தர்கள் சிக்கித் தவிப்பு..!! பேருந்துகள் நிறுத்தம்..!! பயணிகள் அவதி..!!

முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஆந்திராவில் ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆந்திரா முதல்வராக 2014 – 2019 ஆம் …

'காங்கிரஸ் தலைவர் பதவி; குறி வைக்கும்

இதுகுறித்து திருநாவுக்கரசரிடம் விளக்கம் கேட்டோம். “நான் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக கர்நாடகா சென்றிருந்தேன். மரியாதை நிமித்தமாக அந்த மாநில முதல்வர் டி.கே.சிவக்குமாரை சந்தித்தேன். ராகுல் காந்தியிடம் …

மொராக்கோ நிலநடுக்கம்: நொடியில் சரிந்த கட்டடங்கள் - தூக்கத்தில் பறிபோன உயிர்கள் - நள்ளிரவில் நடந்தது என்ன?

மொராக்கோ நிலநடுக்கம்: நொடியில் சரிந்த கட்டடங்கள் – தூக்கத்தில் பறிபோன உயிர்கள் – நள்ளிரவில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், reuters 18 நிமிடங்களுக்கு முன்னர் வட ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில் ஏற்பட்ட சத்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குறைந்தபட்சம் 296 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அந்நாட்டு …

‘தங்கலான்’ படத்துக்கு நானும் வெயிட்டிங்: மாளவினா மோகனன் பகிர்வு

சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படத்துக்காக தான் ஆவலுடன் காத்திருப்பதாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள படம் …

நீண்ட நாட்களாக தேடப்பட்டுவந்த லஷ்கர் -இ-தொய்பா அமைப்பின் தளபதி சுட்டுக்கொலை!

நீண்ட நாட்களாக தேடப்பட்டுவந்த லஷ்கர் -இ-தொய்பா அமைப்பின் தளபதி சுட்டுக்கொலை!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் உயர்மட்ட தளபதியும், தங்கிரி பயங்கரவாத தாக்குதலின் முக்கிய நபருமான ரியாஸ் அகமது, காஷ்மீரில் உள்ள மசூதிக்குள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த ஜனவரி …

நடிகர் மாரிமுத்து மறைவு – சில நினைவலைகள்

சென்னை: இயக்குநரும், நடிகருமான நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 56. தேனி மாவட்டம் பசுமலைத்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து.சினிமாவுக்காக சென்னை வந்த இவர்,இயக்குநர்கள் …

ஜி20 மாநாடு: இந்தியாவை சக்தி வாய்ந்த நாடாக மாற்றுமா? தேர்தலில் மோதிக்கு உதவுமா?

ஜி20 மாநாடு: இந்தியாவை சக்தி வாய்ந்த நாடாக மாற்றுமா? தேர்தலில் மோதிக்கு உதவுமா?

பட மூலாதாரம், Narendra modi/Twitter கட்டுரை தகவல் எழுதியவர், ஜோயா மாட்டின் பதவி, பிபிசி செய்தியாளர் 9 செப்டெம்பர் 2023, 03:02 GMT புதுப்பிக்கப்பட்டது 11 நிமிடங்களுக்கு …

பத்ம விருதுக்கு பரிந்துரை செய்ய செப்டம்பர் 30-ம் தேதி வரை கால அவகாசம்…!

பத்ம விருதுக்கு பரிந்துரை செய்ய செப்டம்பர் 30-ம் தேதி வரை கால அவகாசம்…!

பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் செப்டம்பர் 30-ம் தேதி வரை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது ‌. 2024-ஆம் ஆண்டு குடியரசு தின விழா அன்று அறிவிக்கப்பட உள்ள பத்ம …