ஏர் டிராப் காலக்கெடு முடிவடைந்ததால், ஆர்பிட்ரம் DAO $56M கோரப்படாத ARBஐ எடுத்துக்கொள்கிறது

ஏர் டிராப் காலக்கெடு முடிவடைந்ததால், ஆர்பிட்ரம் DAO $56M கோரப்படாத ARBஐ எடுத்துக்கொள்கிறது

ஆர்பிட்ரம், Ethereum blockchain க்கான ஒரு பெரிய லேயர்-2 அளவிடுதல் தீர்வு, அதன் ஏர் டிராப்பில் இருந்து உரிமை கோரப்படாத டோக்கன்களை அதிகாரப்பூர்வமாக அதன் கருவூலத்தில் சேர்த்துள்ளது. …

Karnataka bandh: கர்நாடகாவுக்கு லாரிகளை இயக்க வேண்டாம்! தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை!

Karnataka bandh: கர்நாடகாவுக்கு லாரிகளை இயக்க வேண்டாம்! தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை!

இது தொடர்பாக சேலத்தில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தனராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைவருக்குமான பொதுப்போக்குவரத்தாக லாரிகள் உள்ள நிலையில் சமத்துவத்தோடு …

India-Canada Row: `இந்தியா மீதான குற்றச்சாட்டு,

கனடா குடியுரிமைப் பெற்ற சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டதின் பின்னணியில் இந்தியா இருக்கலாம் என்ற கனடாவின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இந்தியா – கனடா …

தமிழ்நாட்டில் குழந்தை திருமணம் இன்றும் தொடரும் 7 மாவட்டங்கள் எவை? காரணம் என்ன?

தமிழ்நாட்டில் குழந்தை திருமணம் இன்றும் தொடரும் 7 மாவட்டங்கள் எவை? காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் குழந்தைத் திருமணத்திற்கு எதிரான சட்டங்கள் இருந்தும், தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணங்கள் இன்று தொடர்வதாக தரவுகள் கூறுகின்றன. இதற்கான காரணங்கள் …

Remedies For Job: விரைவில் நல்ல வேலை கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரம் என்ன?

Remedies For Job: விரைவில் நல்ல வேலை கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரம் என்ன?

சூரிய பகவானை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு நிச்சயமாக நல்ல வருமானத்தில் விரைவில் வேலை கிடைக்கும். அதே சமயம் நீங்கள் என்ன வேலைக்கு செல்ல விரும்புகிறீர்களோ அதுகுறித்து குறிக்கோளை …

சில சிங்கப்பூர் வாடிக்கையாளர் குழுக்களுக்கான USDT மீட்பை Tether நிறுத்தியதாகக் கூறப்படுகிறது

சில சிங்கப்பூர் வாடிக்கையாளர் குழுக்களுக்கான USDT மீட்பை Tether நிறுத்தியதாகக் கூறப்படுகிறது

USDTக்குப் பின் மிகப்பெரிய ஸ்டேபிள்காயின் வழங்குநரான Tether, சிங்கப்பூரில் அதன் சேவை விதிமுறைகளை (ToS) மாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. செப். 25 அன்று பரவலாக்கப்பட்ட நிதி நெறிமுறை கேக் …

”இந்த 3 இந்திய தூதர்களையும் கொல்ல உடனே வாருங்கள்”..!! கனடாவை அதிரவைத்த பேனர்..!!

”இந்த 3 இந்திய தூதர்களையும் கொல்ல உடனே வாருங்கள்”..!! கனடாவை அதிரவைத்த பேனர்..!!

இந்தியாவில் சீக்கியர்களுக்கு காலிஸ்தான் என்ற பெயரில் தனிநாடு அமைக்க வேண்டும் என்பது கனடா வாழ் சீக்கியர்களின் இலக்கு. இந்தியாவின் காலிஸ்தான் பயங்கரவாதம் அழித்தொழிக்கப்பட்டு முடிவுரை எழுதப்பட்டுவிட்டது. இந்த …

முதலாம் உலகப்போரின் அதிர்வுகள்: குண்டு மழை, நச்சு வாயு,

தொடங்கிய சில நாள்களிலேயே இது ஒரு கொடூரமான பதுங்கு குழி போராட்டமாக ஆனது. இரு தரப்பிலுமே பல ஆழமான தொடர் பதுங்கு குழிகளை வெட்டியிருந்தனர். இரு தரப்பிலுமே …