ஐரோப்பிய ஒழுங்குமுறை நிறுவனம் MiCA பற்றிய இரண்டாவது ஆலோசனையை வெளியிடுகிறது

ஐரோப்பிய ஒழுங்குமுறை நிறுவனம் MiCA பற்றிய இரண்டாவது ஆலோசனையை வெளியிடுகிறது

ஐரோப்பியப் பங்குகள் மற்றும் சந்தைகள் ஆணையம் (ESMA), ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தைக் கட்டுப்பாட்டாளர், வெளியிடப்பட்டது கிரிப்டோ-சொத்துகளில் சந்தைகள் (MiCA) பற்றிய இரண்டாவது ஆலோசனைக் கட்டுரை அக்டோபர் 5 …

வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான இஎம்ஐ அதிகரிக்கிறதா..? ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான இஎம்ஐ அதிகரிக்கிறதா..? ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், இன்று நடப்பு நிதியாண்டின் 4-வது நிதிக் கொள்கை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், ”ரிசர்வ் வங்கியின் …

`பாஜக தனித்துதான் போட்டி?!' – உறுதி செய்தாரா அண்ணாமலை?

கடந்த 3-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (05.10.2023) …

இண்டிகோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் எண்ணற்ற பணிகள்! சீக்கிரமா அப்ளை பண்ணிடுங்க!

இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமாக இண்டிகோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்புமிக்க Indigo நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்பது பலருடைய கனவாக உள்ளது. அந்த கனவு …

THORSwap முறைகேடான நிதி இயக்கத்தை எதிர்கொள்ள 'பராமரிப்பு பயன்முறையில்' செல்கிறது

THORSwap முறைகேடான நிதி இயக்கத்தை எதிர்கொள்ள ‘பராமரிப்பு பயன்முறையில்’ செல்கிறது

THORSwap, மல்டிசெயின் THORchain மூலம் இயக்கப்படும் ஒரு பரவலாக்கப்பட்ட பரிமாற்றம் (DEX), மோசமான நடிகர்கள் பிளாட்ஃபார்ம் மூலம் சட்டவிரோத நிதிகளை நகர்த்துவதைத் தடுக்க பராமரிப்பு பயன்முறையில் நுழைந்துள்ளது. …

அடேங்கப்பா..!! ஒரே கட்டிடத்தில் வாழும் 30,000 பேர்..!! இந்த பிரம்மாண்ட குடியிருப்பு எங்கு இருக்கு தெரியுமா..?

அடேங்கப்பா..!! ஒரே கட்டிடத்தில் வாழும் 30,000 பேர்..!! இந்த பிரம்மாண்ட குடியிருப்பு எங்கு இருக்கு தெரியுமா..?

சீனாவில் உள்ள ஒரு கட்டிடம் தொடர்பான தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 36 மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடத்தில் 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். …

`அதிமுக’ கூட்டணி என்னும் வாய்ப்பு… சிக்கலை சந்திக்கிறதா

வலைவிரிக்கும் அ.தி.மு.க, வரவேற்கும் வி.சி.க: அதற்கேற்றார்போல, அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார், “நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில, பல மாதங்கள் இருக்கின்றன. அப்போது எதுவேண்டுமானாலும் நடக்கலாம். தி.மு.க …

என்னது கடனை திருப்பி கொடுக்காவிட்டால் சாக்லேட் குடுப்பாங்களா??

உஷார்..!! கிராம நிர்வாக அலுவலரை ஏமாற்றிய பிரபல வங்கி..!! ரூ.24 ஆயிரம் அபராதம் விதித்து கோர்ட் உத்தரவு..!!

நெல்லை மாவட்டம் தருவையைச் சேர்ந்தவர் அரி முத்துக்குமார் (43). இவர், கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பாளையங்கோட்டையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்பு …