பலரது வீட்டின் முன்பும் மஞ்சள் நிற அரளிப்பூ செடி காணப்படும். இதில் பூக்கள் அதிக அளவுல் பூக்கும். மலர்ந்த பூவுடன் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமான செடி அது. இந்த அரளிப்பூ செடி அழகுக்கு மட்டும் அல்ல. பூஜைக்கும் அதிகம் பயன்படுகிறது. பூஜைக்கு அதிகம் பயன்படுத்தப்படும் மலர்களில் அரளிப்பூ, பாரிஜாதம், செம்பருத்தி மலர்கள், மல்லிகை, என பல பூக்கள் பயன்படுகிறது. குறிப்பாக அதில் அரளிச் செடி சில தெய்வ வழிபாட்டுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. இதற்காகவே பலரும் தங்கள் வீட்டில் அந்த செடியை வளர்க்க விரும்புகின்றனர்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com