ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பு! இனி இந்த வங்கியில் பணம் எடுக்க முடியாதாம்! அதிர்ச்சியில் மக்கள்…!

Today Breaking News 2023

Today Breaking News 2023Today Breaking News 2023
ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பு! இனி இந்த வங்கியில் பணம் எடுக்க முடியாதாம்! அதிர்ச்சியில் மக்கள்…! 2

இந்தியா முழுவதும் உள்ள அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை அனைத்து வங்கிகளும் பின்பற்ற வேண்டும். மேலும், இந்த விதிமுறைகளை பின்பற்றாத வங்கிகளின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்து வருகிறது. அதன் படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கிர்னா கூட்டுறவு வங்கி லிமிடெட் என்கிற வங்கியின் உரிமத்தை தற்போது ரிசர்வ் பேங்க் ரத்து செய்துள்ளது.

மேலும், இந்த கிர்னா கூட்டுறவு வங்கியில் டெபாசிட் செய்திருக்கும் பணத்தை வாடிக்கையாளர்கள் திரும்ப பெறமுடியாது எனவும், இதற்கு பிறகு செய்யும் டெபாசிட்களை ஏற்க்கவும் முடியாது என ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் வங்கியில் டெபாசிட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சடைந்துள்ளனர்.

Previous articleDiploma முடித்தவர்களுக்கு ஒரு குட் நியூஸ்! விசாகப்பட்டினம் துறைமுக அறக்கட்டளையில் வேலை வந்துருக்கு! விண்ணப்பிக்க மறக்காதீங்க!

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *