இதற்கிடையில், தான் அவ்வாறு பேசியது குறித்து மன்சூர் அலிகான், “த்ரிஷாவை உயர்வாகத்தான் பேசினேன். ஆதங்கத்தை காமெடியாகப் பேசியதை, கட் செய்து தவறாகப் பரப்பியிருக்கின்றனர்” என விளக்கமளித்தார். இருப்பினும், மன்சூர் அலிகான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் வந்துகொண்டிருந்தன. இப்படியிருக்க, இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்திருக்கும் தேசிய மகளிர் ஆணையம், மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக டி.ஜி.பி-க்குப் பரிந்துரை செய்திருக்கிறது.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.vikatan.com
நன்றி
Publisher: www.vikatan.com