Natarajar Palingu Sabai: உலகின் உயரமான சிலை, ஆராய்ச்சி மணி..!நடராஜரின் இந்த சபை பற்றி தெரியுமா?

Natarajar Palingu Sabai: உலகின் உயரமான சிலை, ஆராய்ச்சி மணி..!நடராஜரின் இந்த சபை பற்றி தெரியுமா?

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலை பொன்னம்பலம் என்ற அழைக்கிறார்கள். இதுதவிர கனக சபை, பொன் மன்றம், பொற்சபை போன்ற பெயர்களிலும் அழைக்கப்படும் இங்கு நடராஜரின் நடனக்கோலம் ஆனந்த தாண்டவமாகும். இந்த தலத்தில் நடராஜர், தனது இடது காலை ஊன்றி, வலது காலை தூக்கி நடனம் ஆடுகிறார்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: tamil.hindustantimes.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *