COP28 உச்சி மாநாட்டின்போது, பிரதமர் மோடியுடன் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
மும்பையின் மரோலில் உள்ள அல்ஜமியா-துஸ்-சைஃபியா (தி சைஃபி அகாடமி) புதிய வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
பிகானரில் ரோட் ஷோவின்போது மழையில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு மத்தியில் பிரதமர் மோடியின் கான்வாய் பயணித்தது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பார்வதி குண்ட்டில் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார்.அகமதாபாத்தில் உள்ள ரோபோடிக் பூங்காவில், பிரதமர் மோடிக்கு தேநீர் பரிமாறிய ரோபோ!உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.பிரான்சில் பாஸ்டில் தினம் 2023 கொண்டாட்டத்தின்போது, அந்நாட்டு அதிபருடன் பிரதமர் மோடி.பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல்-லில் தேஜாஸ் விமானத்தில் பயணம் செய்த பிரதமர் மோடி.யஷோபூமியில் ‘பிஎம் விஸ்வகர்மா’ யோஜனா துவக்க விழாவில் கைவினைக்கலைஞர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஜி-20 உச்சி மாநாடுஅயோத்தியில் பிரதமர் உஜ்வாலா பயனாளியின் வீட்டில், தேநீர் அருந்திய பிரதமர் மோடி.மத்தியப் பிரதேசத்தின் ஷாதோலில் உள்ள பகாரியா கிராமத்தில் குழந்தைகளுடன் உரையாடிய பிரதமர்.புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவியபோது!பிரதமர் மோடி ஜெர்மனியின் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடன் இணைந்து இந்தியன் பானை (Indian Pan) சுவைத்தார்.கர்நாடக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி.மபி-யில் பாஜக நிர்வாகிக்கு ஊன்றுகோலை எடுத்துக்கொடுத்து உதவிய பிரதமர் மோடி. இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள லெப்சாவில் நாய்க்கு உணவு ஊட்டி மகிழ்ந்த பிரதமர் மோடிபித்தோராகரில் உள்ள கிராமத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு வயதான பெண்ணிடம் ஆசீர்வாதம் பெற்றார்.அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன்!பிரதமர் மோடி தனது அதிகாரபூர்வ இல்லமான 7 லோக் கல்யாண் மார்க்கில் பசு மாடுகளுடன்!சென்னையில் மாற்றுத்திறனாளி நிர்வாகியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட பிரதமர் மோடி!சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு, இஸ்ரோ தலைவர் சோமநாத்தை அரவணைத்த பிரதமர் மோடி!வந்தே பாரத் ரயிலில் மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.