Naga Dosham: 9 திருநாமங்கள் கொண்டு அருளாட்சி செய்கின்ற இவரை வணங்க நாக தோஷம் நீங்கும்!

Naga Dosham: 9 திருநாமங்கள் கொண்டு அருளாட்சி செய்கின்ற இவரை வணங்க நாக தோஷம் நீங்கும்!

கல்கருடன் இங்கு இதை வியக்கவைக்கும் ஆலயமாக மாற்றியும், மணிமுக்தா, சங்கர்ஷணம், பிரத்யுமன், அனிருத்தம், சாம்ப தீர்த்தம் என 5 புண்ணிய தீர்த்தங்கள் கொண்டும் விளங்கும் இவ்வாலயத்தில் வியாழக்கிழமைகளில் கருடனுக்கு வஸ்த்திரம் சாத்தி வழிபட்டு புத்ரபாக்யம், தோஷநிவர்த்தி, திருமண வாய்ப்பு, இப்படி பல வேண்டுதல்கள் செய்து, பெருமாளுக்கு துளசிமாலை வஸ்த்திரம் போன்றவை அணிவித்து,சர்க்கரைப் பொங்கல் படைத்து நேர்த்தி கடன் செய்வார்கள்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: tamil.hindustantimes.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *