கல்கருடன் இங்கு இதை வியக்கவைக்கும் ஆலயமாக மாற்றியும், மணிமுக்தா, சங்கர்ஷணம், பிரத்யுமன், அனிருத்தம், சாம்ப தீர்த்தம் என 5 புண்ணிய தீர்த்தங்கள் கொண்டும் விளங்கும் இவ்வாலயத்தில் வியாழக்கிழமைகளில் கருடனுக்கு வஸ்த்திரம் சாத்தி வழிபட்டு புத்ரபாக்யம், தோஷநிவர்த்தி, திருமண வாய்ப்பு, இப்படி பல வேண்டுதல்கள் செய்து, பெருமாளுக்கு துளசிமாலை வஸ்த்திரம் போன்றவை அணிவித்து,சர்க்கரைப் பொங்கல் படைத்து நேர்த்தி கடன் செய்வார்கள்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
