மேலும், ‘குருந்தூர் மலை வழக்குடன் தொடர்புபடுத்தி எனக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் என்னுடைய பெயரைக் குறிப்பிட்டு இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றின் அடிப்படையில் எனக்கு அச்சுறுத்தல்களும் அழுத்தங்களும் ஏற்பட்டிருக்கின்றன.
அதனால் நான் மிகவும் நேசித்த நீதிபதி பதவியைத் துறந்திருக்கிறேன். இது குறித்த பதவி விலகல் கடிதத்தை செப்டம்பர் 23-ம் தேதி பதிவுத் தபால் மூலமாக நீதித்துறை ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பிவிட்டேன்’ என்றும் அவர் கூறியிருக்கிறார். இலங்கையில் ஒரு நீதிபதிக்கே இந்த நிலையென்றால், சாதாரண தமிழர்களின் நிலை?!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com