இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜெய்ப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான 100 லாக்கர்களில் சுமார் ரூ.500 கோடி ரூபாய் கருப்புப் பணமும், 50 கிலோ தங்கம் இருக்கிறது. அது யாருடைய லாக்கர் என்பதை வெளிப்படுத்தினால் நீங்கள் அதைத் திறந்து சோதிக்க மாட்டீர்கள். எனவே, காவல்துறை வந்து லாக்கரை திறக்கும் வரை நான் அதன் வாசலில் அமர்ந்திருப்பேன். இப்போது அந்தப் பெயர்களை வெளியிட்டால், அரசியல் அழுத்தங்களால் லாக்கர்கள் திறக்கப்படாது” எனத் தெரிவித்திருக்கிறார். பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த குற்றச்சாட்டு தற்போது ராஜஸ்தான் அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com