MaSu Health: மா.சுப்பிரமணியனுக்கு ஆஞ்சியோ சிகிச்சை! ஓமந்துரார் மருத்துவமனை செய்திக் குறிப்பு!

MaSu Health: மா.சுப்பிரமணியனுக்கு  ஆஞ்சியோ சிகிச்சை! ஓமந்துரார் மருத்துவமனை செய்திக் குறிப்பு!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஞ்சியோ சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளதக ஓமந்தூரார் பன்நோக்கு மருத்துவமனை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நாள்தோறும் நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சியை எடுத்து கொள்வது வழக்கம். அந்த வகையில் இன்று காலை நடை பயிற்சியும் ஓட்டப்பயிற்சியையும் முடித்தார். இதையடுத்து அவர் வீட்டில் பார்வையாளர்களைச் சந்தித்தார். அப்போது எதிர்பாராத விதமாக மயக்கம் ஏற்படவே தனது வீட்டின் அருகில் உள்ள கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் கருணாநிதி உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *