நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நெய்வேலி நிலக்கரி நிறுவனம் சார்பில் கால்வாய் அமைக்கும் பணிகளின் போது ஏற்பட்ட போரட்டத்தில் இதுவரை 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுக்கூட்டத்தை வடலூரில் நடத்த அனுமதித்தால் என்.எல்.சி பிரச்னையை மீண்டும் கிளப்பி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் எனவே கடலூரை தவிர வேறு மாவட்டங்களில் அனுமதி கேட்டால் பரிசீலித்து அனுமதி வழங்க நடவடிக்கை எடுப்போம் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com