கடந்த ஜூலை மாதம் முதல் தொடர்ந்து சரிந்து வந்த வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால், கடைகளை வைத்திருப்போர் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த விலை உயர்வால் ஹோட்டல்கள், சிறுவியாபாரிகள் நடத்தும் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாக வாய்ப்புள்ளது.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com