Crime: கோவை மேயருக்கு எதிராக புகார் அளித்த பெண் கார் மர்மமான முறையில் தீ பிடித்தது – போலீஸ் விசாரணை

Crime: கோவை மேயருக்கு எதிராக புகார் அளித்த பெண் கார் மர்மமான முறையில் தீ பிடித்தது - போலீஸ் விசாரணை

அவர் அளித்த புகாரில், மேயர் கல்பனா தனது வீட்டின் முன்பு குப்பை, அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசும் பொருள்கள் போன்றவற்றை போடுவதாகவும், வீட்டின் முன்பு சிறுநீர் கழிப்பது போன்ற அநாகரிக செயலில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *