தி.மு.க மற்றும் அதன் கூட்டணியினர் இந்து தர்மத்தையும் இந்து மக்களையும் குறை கூறி ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார்கள். இந்து மதத்தை எதிர்க்கிறோம் எனக் கூறிவிட்டு இந்து மக்களிடம் ஓட்டு வாங்கலாமா… தேர்தல் நேரத்துக்காக இதைப் பேசுவது தவறான முன்னுதாரணம். இதைக் கண்காணிக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு” என்றார்.
“சனாதனம் குறித்த பேச்சால் ஆட்சியே போனாலும் பரவாயில்லை, மன்னிப்புக் கேட்க முடியாது என உதயநிதி கூறியிருக்கிறாரே..?” என்ற கேள்விக்கு
“உதயநிதி ஸ்டாலினை மன்னிப்புக் கேட்கச் சொல்லவில்லை. அவர் பேசியதே தப்பு என நாங்கள் சொல்கிறோம். சர்ச்சையை உருவாக்கி விளம்பரம் தேட வேண்டும் என்பதற்காக எதையாவது ஒன்றைப் பேசுகிறார்… இது தவறு” என்றார்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.vikatan.com
நன்றி
Publisher: www.vikatan.com