
நம்மிடம் பேசிய சென்னை மாவட்ட அ.தி.மு.க-வினர் “தமிழ்நாடு அரசுக்கு எரிகளை உருவாக்குவதிலும், குளங்களை தூர்வாரும் நோக்கங்களெல்லாம் கிடையவே கிடையாது. உண்மையிலேயே ஏரியை கட்டமைக்கும் எண்ணம் கொண்டிருந்தால் கூவத்தை தூர்வாரி மிக்ஜாம் புயல் பாதிப்புகளை குறைத்திருப்பார்கள். மழைநீர் வடிகால் குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விகளை சமாளிப்பதற்கு இப்படி பேசியிருப்பார் அமைச்சர். நீர்மேலாண்மையில் அவர்களிடம் எந்த திட்டமும் இல்லை என்பதை மிக்ஜாம் புயல் பட்டவர்த்தனமாக மக்களுக்கு தெரியப்படுத்திவிட்டது” என்றார்.
`ராமஞ்சேரியில் ஏரி அமைக்கப்படும்` என்பது மட்டுமே நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் தகவல். அதுகுறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதா… ஏரி அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறதா… ஏரி அமைக்கப்படும் என்றால் அதன் செயல்திட்டங்கள் என்ன?. என்பதை தமிழ்நாடு அரசுதான் தெளிவுபடுத்த வேண்டும். பொறுத்திருப்போம்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
