ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவரை சென்னையில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் கைது செய்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. யார் அந்த தீவிரவாத அமைப்பின் தலைவர் என்பது குறித்து விசாரித்தோம்.
கேரளா மாநிலம் திருச்சூரை அடிப்படையாக கொண்டிருந்த ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் சையது நபில் அகமது, போலி ஆவணங்களை கொண்டு நேபாளத்துக்கு தப்பிச் செல்ல முயன்றபோது சென்னையில் வைத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் சொல்கின்றன.
என்.ஐ.ஏ தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் கேரளாவில் தீவிரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டு இருந்த கும்பல் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.vikatan.com
நன்றி
Publisher: www.vikatan.com