எனவே அசம்பாவிதங்களை தவிர்க்க கனடாவில் வன்முறை நடப்பதற்கு சாத்தியமான பகுதிகளுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக கனடாவில் உள்ள இந்திய மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.


கனடாவில் இருக்கும் இந்திய பிரஜைகள் மற்றும் மாணவர்கள் கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் உள்ள இந்தியத் தூதரகம் அல்லது டொராண்டோ, வான்கூவரில் உள்ள இந்திய துணைத் தூதரகங்களின் இணையதள போர்ட்டலின் madad.gov.in பக்கத்தின் மூலம் பதிவு செய்துகொள்ளுங்கள். ஏதேனும் அவசரம் அல்லது விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்பட்டால், தூதரகங்களுடனும், இந்திய குடிமக்களுடனும் சிறந்த முறையில் தொடர்பு கொள்ளபயன்படும்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com