இவ்வளவு பேசுகிற தி.மு.க அரசு மாநிலத்துக்கென மழையை கணிக்கும் தொழில்நுட்பங்களை எத்தணை பேரிடர்கள் வந்தாலும் தயார் செய்யாமல் இருப்பது ஏன்?” என காட்டமாக வினவுகிறார்.

நம்மிடம் பேசிய சூழலியல் நிபுணர்கள், “நிலவில் கால் பதித்துவிட்டோம் என பெருமையுடன் பேசுகிறார் பிரதமர் மோடி, ஒருநாள் மழையை கணிக்க முடியாத லட்சணத்தில்தான் வானிலை ஆய்வு மையங்கள் இருக்கின்றன. 90 செ.மீ மழை பெய்தாலும் 20 செ.மீக்கு மேல் மழை பெய்யும் என அறிவிப்பு செய்வது மக்களின் உயிருடன் விளையாடுவதாக இருக்கிறது. மத்திய அரசு மிக விரைவாக மழையை துல்லியமாக கணிக்க பிற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்தாவது உரிய முன்னறிப்புகளை செய்திட வேண்டும்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
