சமீபத்தில் நடந்து முடிந்த, ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக் கோப்பைத் தொடரில், அரையிறுதிவரை தோற்காமல், 2011 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு, இறுதிப் போட்டிக்குள் இந்திய அணி நுழைந்தது. இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று இந்திய ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் எப்படி இந்தியா தோற்றதோ, அதேபோலவே 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது இந்தியா.


இதனால், இந்திய அணிக்கு ஒருபுறம் ஆறுதலும், விமர்சனங்களும் வந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம், “பிரதமர் மோடி அன்றைக்கு இறுதிப் போட்டியைக் காண மைதானத்துக்கு வந்ததால்தான் இந்தியா தோற்றது” என எதிர்க்கட்சிகள் மறைமுகமாகச் சாடியும்வருகின்றன.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.vikatan.com
நன்றி
Publisher: www.vikatan.com