- செல்வத்தின் அதிபதியாக லட்சுமி தேவி கருதப்படுகிறார். அதனால் வெள்ளிக்கிழமை லட்சுமி தேவியுடன் தொடர்புடையது என்பதால், நாம் பணப் பரிவர்த்தனைகளை செய்தால், அதாவது கடன் கொடுத்தால் அல்லது வாங்கினால், அவருக்கு நம் மீது கோபம் வந்துவிடும் அவரின் கோபத்தால் வாழ்நாள் முழுவதும் பொருளாதார பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.
- இறைச்சி மற்றும் மது போன்ற உணவு பொருட்களை வெள்ளிக்கிழமை உட்கொள்ளக்கூடாது.
- வெள்ளிக்கிழமை அமைதியான நாளாக பார்க்கப்படுகிறது. இன்று நாம் எவ்வளவு அமைதியாக இருக்கிறோமோ, அவ்வளவு நல்ல எண்ணங்களை சிந்திக்கிறோமோ, அந்த அளவிற்கு நாம் லட்சுமி தேவி நெருக்கமாக இருப்பார்.
லட்சுமி தேவியின் அருளைப் பெற வேண்டுமானால் வெள்ளிக்கிழமையன்று யாரையும் அவமதிக்காதீர்கள், யாரைப் பற்றியும் தவறாக நினைக்காதீர்கள்.
- லட்சுமி தேவிக்கு வெள்ளை நிறங்கள் மிகவும் பிடிக்கும். அதில் சர்க்கரையும் ஒன்று. வெள்ளிக்கிழமையன்று சர்க்கரையை யாருக்கும் கொடுக்க கூடாது. வெள்ளிக் கிழமை சர்க்கரை கொடுப்பதால் ஜாதகத்தில் சுக்கிரனின் இடம் பலவீனமாகும். பலவீனமான சுக்கிரனின் நிலை காரணமாக ஒரு நபர் தனது வாழ்க்கையில் வறுமையை அனுபவிக்கிறார். அவனுடைய மகிழ்ச்சியும் செழிப்பும் அழிந்துவிடும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com