

எனவே இந்த நாட்டில் மாநில உரிமைகளைப் பறிக்கிற வகையில் ஆளுநர் செயல்படுகிறார் என்றால் அது கண்டிக்கத்தக்கது. நீங்கள் வேண்டுமானால் தேர்தலில் நின்று வெற்றி பெற்று வந்த பிறகு உங்கள் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க கருத்துகளைப் பேசுங்கள். ஆனால், அதற்கெல்லாம் உங்களுக்குத் தைரியமில்லை. எனவே சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் மறுப்பதால் நாளை நடைபெறவிருக்கின்ற பட்டமளிப்பு விழாவில் நான் கலந்து கொள்வதாக இல்லை. வேந்தர் என்ற பதவியைப் பயன்படுத்திக் கொண்டு எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று அவர் நினைக்கிறார். எனவேதான், வேந்தருக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இன்று ஏற்பட்டிருக்கிறது. அந்த அடிப்படையில் இந்த பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம்” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com