அதன் பின்னர் சீடர்களான இருவரும் வரதராஜ பெருமாளை வழிபட்டு சாப விமோசனம் பெற்றுள்ளனர். அவர்களின் பக்திக்கு மயங்கிய வரதராஜ பெருமாள், உங்களின் ஆன்மா வைகுண்டம் வந்து சேரும். சரிதம் மட்டும் பஞ்சம் உலோகங்களாக எனக்கு பின்னால் இருக்கும் எனக் கூறியுள்ளார். என்னை தரிசிக்க வருபவர்கள், உங்களையும் தரிசனம் செய்தால் சகலதோஷங்களும் நீங்கும் என்று அருளியுள்ளார்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
