தேவர்களின் குருவாக விளங்க கூடியவர் குரு பகவான். நவகிரகங்களில் மங்களநாயகனாக இவர் விளங்கி வருகிறார். எப்போதும் சுப பலன்களை கொடுக்கும் குரு பகவான் அவ்வப்போது சில சிக்கல்களை கொடுப்பார். அது அவருடைய இடமாற்றத்தை பொறுத்து அமைகின்றது. குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளின் காரணியாக திகழ்ந்து வருகிறார்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com