தமிழ்நாடு மட்டுமின்றி எதிர்க்கட்சிகள் ஆளும் பல மாநிலங்களில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையில் அதிகார மோதல்போக்கு நிலவுகிறது. தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு எதிராக, அம்மாநில் அரசு ஏற்கெனவே வழக்கு தொடர்ந்துள்ளது. தெலங்கானா, தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் ஆளுநர் ஆரிஃப் கானை எதிர்த்து அம்மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அதிகாரம் அரசுக்கா அல்லது ஆளுநருக்கா என்பதில் ஏற்கெனவே பல முக்கியத் தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வழங்கியிருக்கின்றன. ஆனால் ஆட்சிகள் மாறும்போது மோதல்களின் வடிவங்களும், எல்லைகளும்தான் மாறுகின்றனவே தவிர, முற்றுப்பெறவில்லை என்பதுதான் சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டுகால வரலாறு.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com