08th, 10th படிச்சவங்களும் ரூ.62,000 சம்பளத்தில் வேலை பார்க்கலாம்! கலை மற்றும் கலாச்சாரத் துறையில் வேலை!

கலை மற்றும் கலாச்சாரத் துறையில் அலுவலக உதவியாளர் வேலை
கலை மற்றும் கலாச்சாரத் துறையில் அலுவலக உதவியாளர் வேலை

தமிழகத்தில் வேலை செய்ய (Department of Arts & Culture) கலை மற்றும் கலாச்சாரத் துறையில் காலியாக உள்ள 04 அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களை அறிவித்துள்ளது. மாதம் ஒன்றுக்கு ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இப்பணியில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னையில் வேலை செய்யலாம். ஆஃப்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

ALSO READ : சென்னையிலேயே வேலை பார்க்கலாம்! அண்ணா பல்கலைக்கழகத்தில் சூப்பர் சம்பளத்தில் வேலை வெளியீடு!

கல்வித்தகுதி : 08th, 10th முடித்தவர்கள் இந்த வேலைக்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 32 வயதுடையவராக இருக்க வேண்டும்.

அப்ளிகேஷன் பீஸ் : விண்ணப்பிக்க கட்டணம் எதும் தேவையில்லை.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல் முறையில் மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முகவரி : கலை மற்றும் கலாச்சாரத் துறைக்கு விண்ணப்பிக்க தேவையான முகவரி அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் தேதி : 16 டிசம்பர் 2023 முதல் 02 ஜனவரி 2024 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலை பற்றிய முழுமையான தகவல்களுக்கு Official Notification pdf மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள். அதன்பின் தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *